FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, 18 October 2015
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர்), பட்டதாரி ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர்), துணை விடுதி காப்பாளர் (பார்வையற்றோர்), மற்றும்  துணை விடுதி காப்பாளர் (காதுகேளாதோர்) பணி காலியிடங்களுக்கான பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தயார் செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மற்றும் வயது வரம்பு உடைய பதிவுதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அக். 29 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்  (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.லிட் பட்டப்படிப்புடன் நங்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச் ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணைவிடுதி காப்பாளர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  1.07.2015 அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment