FLASH NEWS: பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு, ராகுல் காந்தி ஜம்மு காஷ்மீர் செல்வது இது இரண்டாவது முறையாகும் ***** பாக். விமானங்கள் இந்திய வான் பரப்பை பயன்படுத்த ஜூன் 23-ம் தேதி வரை தடை நீட்டிப்பு ***** டெல்லியில் சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர் 121 பேர் கைது ***** மைசூர் பாக் இல்ல.. இனிமே மைசூர் ஸ்ரீ தான் - 'பாக்'கை தவிர்க்கும் இனிப்பகங்கள் ***** கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 182 ஆக உயர்வு - இருவர் உயிரிழப்பு ***** டெல்லியை தகர்க்க திட்டமிட்ட பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐ. உளவாளிகள்-2 சிலிப்பர் செல்கள் சிக்கினார்கள் ***** ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பாதுகாப்பு விபரங்களை பாகிஸ்தானுக்கு பெண் யூடியூபர் பகிர்ந்தது அம்பலம் ***** 'துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்ட 27 நக்சல்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்' - சத்தீஷ்கார் டி.ஜி.பி. ***** துருக்கி அரசை கவிழ்க்க சதி; 63 ராணுவ வீரர்களை கைது செய்ய கோர்ட்டு உத்தரவு ***** இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்கு ஜெர்மனி ஆதரவு ***** 'தமிழ் மொழியை துடிப்புடன் வைத்திருக்க வேண்டும்' - மாணவர்களுக்கு சிங்கப்பூர் மந்திரி அறிவுரை ***** இந்தியாவின் தாக்குதலில் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் 13 விமானப்படை தளங்களின் புகைப்படங்களை இந்தியா வெளியிட்டுள்ளது. ***** சுமத்ரா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.. ரிக்டர் அளவில் 6.2ஆக பதிவு ***** இந்திய ரூபாயின் மதிப்பு 85.76, பாகிஸ்தான் ரூபாயின் மதிப்பு 281.16. 1 லட்சம் இந்திய ரூபாய் பாகிஸ்தானில் 3,28,641.76 பாகிஸ்தான் ரூபாய். பாகிஸ்தானின் பொருளாதார நிலை மோசம் ***** *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, 18 October 2015
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர்), பட்டதாரி ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர்), துணை விடுதி காப்பாளர் (பார்வையற்றோர்), மற்றும்  துணை விடுதி காப்பாளர் (காதுகேளாதோர்) பணி காலியிடங்களுக்கான பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தயார் செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மற்றும் வயது வரம்பு உடைய பதிவுதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அக். 29 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்  (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.லிட் பட்டப்படிப்புடன் நங்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச் ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணைவிடுதி காப்பாளர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  1.07.2015 அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment