FLASH NEWS: அமெரிக்கா ஜனாதிபதி டிரம்ப் ஏப்ரல் மாதம் சீனா பயணம் ***** பாகிஸ்தான்: பாதுகாப்புப்படையினர் அதிரடி தாக்குதல் - 22 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை ***** பாகிஸ்தானில் ராணுவ தலைமையகம் மீது தற்கொலைப் படை தாக்குதல்: பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கடும் கண்டனம் ***** மலேசியாவில் சமூக வலைத்தளங்களை சிறுவர்கள் பயன்படுத்த தடை ***** லெபனானில் இஸ்ரேல் தாக்குதல்; ஹிஸ்புல்லா தலைமை தளபதி பலி ***** ஜி20 உச்சி மாநாடு: செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாட்டை தடுக்க உலகளாவிய ஒப்பந்தம் - பிரதமர் மோடி வலியுறுத்தல் ***** சுனாமியால் சேதமடைந்த அணுமின் நிலையத்தை மீண்டும் தொடங்க ஜப்பான் முடிவு ***** சீனாவில் ரிக்டர் 4.1 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது ***** பயங்கரவாதத்திற்கு எதிராக உலகளாவிய ஒருங்கிணைந்த நடவடிக்கை; ஜி20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பேச்சு ***** இங்கிலாந்தில் கோர்ட்டு உத்தரவை மீறிய போலீசாருக்கு ரூ.58 லட்சம் அபராதம் ***** துபாயில் விமான கண்காட்சியின்போது தேஜஸ் போர் விமானம் தரையில் விழுந்து விபத்து - விமானி பலி ***** பிரான்சில் வைர கிரீடம் கொள்ளை எதிரொலி: லூவ்ரே அருங்காட்சியகத்தில் 100 கேமராக்களை பொருத்த முடிவு ***** ஆஸ்திரேலியாவில் சமூகவலைதளத்தில் சிறுவர்களின் கணக்குகளை நீக்க உத்தரவு ***** “டெல்லியில் கார் குண்டுவெடிப்பை நடத்தியதே நாங்கள்தான்..” - பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் தலைவர் ***** 10 புதிய அம்சங்கள் : பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த கூகுள் மேப்ஸ் ***** ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார் ***** வாட்ஸ் அப்-க்கு போட்டியாக எக்ஸ் தளத்திலும் சாட்டிங் வசதி அறிமுகம் ***** பிரான்சிடம் இருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்கும் உக்ரைன் *****

Sunday, October 18, 2015

மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

தூத்துக்குடி, 18 October 2015
மாற்றுத்திறனாளி ஆசிரியர் பணிக்கு தகுதியுடையோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் து. நாகேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகத்தால் அறிவிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஆசிரியர் (காதுகேளாதோர்), பட்டதாரி ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (பார்வையற்றோர்), இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர்), துணை விடுதி காப்பாளர் (பார்வையற்றோர்), மற்றும்  துணை விடுதி காப்பாளர் (காதுகேளாதோர்) பணி காலியிடங்களுக்கான பட்டியல் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்ககத்தால் தயார் செய்யப்பட உள்ளது.
இந்த பணியிடங்களுக்கான கல்வித்தகுதி, மற்றும் வயது வரம்பு உடைய பதிவுதாரர்கள் தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு அக். 29 ஆம் தேதி நேரில் வர வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்  (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பி.ஏ, பி.எஸ்.சி மற்றும் பி.லிட் பட்டப்படிப்புடன் நங்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச் ஆப்ண்ய்க் உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் இரண்டாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இடைநிலை ஆசிரியர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  உடன் ஆசிரியர் தகுதித்தேர்வில் முதலாம் தாள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
துணைவிடுதி காப்பாளர் (காதுகேளாதோர் மற்றும் பார்வையற்றோர்) பணியிடத்திற்கு பயிற்றுவித்தலில் பட்டயப்படிப்புடன் (ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ங்ழ் உக்ன்ஸ்ரீஹற்ண்ர்ய்) ஒன்ய்ண்ர்ழ் ஈண்ல்ப்ர்ம்ஹ ண்ய் பங்ஹஸ்ரீட்ண்ய்ஞ் ஈங்ஹச்ஆப்ண்ய்க்  க்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.  1.07.2015 அன்று குறைந்தபட்ச வயது 18 பூர்த்தியடைந்தவராக இருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment