FLASH NEWS: தெலுங்கானாவின் TREE MAN: 1 கோடிக்கும் மேல் மரக்கன்றுகள் நட்ட பத்மஸ்ரீ தாரிபள்ளி ராமையா மறைவு ***** Pink Moon: நாளை வானில் தோன்றும் அதிசயம்.. வீட்டில் இருந்தே பார்க்கலாம்! ***** மும்பை தாக்குதல் பயங்கரவாதி ராணாவுக்கு துபாய் முக்கிய புள்ளியுடன் தொடர்பு - என்.ஐ.ஏ. விசாரணையில் தகவல் ***** பாகிஸ்தானில் பூமிக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் திறன் ரிக்டரில் 5.3-ஆக பதிவாகி உள்ளது. ***** 30 நாட்களில் 3வது முறையாக முடங்கிய UPI சேவைகள்.. NPCI விளக்கம்! ***** நீலகிரியில் கேரட் விலை கடும் வீழ்ச்சி- கிலோ ரூ.20க்கு விற்பனையாகிறது. ***** காஷ்மீரில் ஊடுருவ முயன்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை - ராணுவ வீரர் மரணம் ***** உலகின் மிக உயரமான பாலத்தை கட்டிய சீனா ***** பெங்களூருவில் அதிகரிக்கும் பால் பாக்கெட் திருட்டு- கடைக்காரர்கள் அதிர்ச்சி ***** அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் வரும் 21-ம் தேதி இந்தியா வருகிறார் ***** மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு செய்ய முடியாது- தேர்தல் கமிஷன் திட்டவட்டம் ***** *****

Wednesday, October 21, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி கைது


21.10.2015, நாகை மாவட்டம், சீர்காழி அருகே DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தர்காஸ் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும், அவரது 2 வயது குழந்தை சரத் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளி ரமேசை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், திண்டிவனம் பேருந்து நிலையத்தில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரியா உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment