FLASH NEWS: நாசாவில் இருந்து 2 ஆயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்ய டிரம்ப் முடிவு ***** தஜிகிஸ்தானில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.2 ஆக பதிவு ***** நாளை மறுநாள் பூமிக்கு திரும்பும் சுபான்ஷு சுக்லா: விண்கலத்தை கலிபோர்னியாவில் தரையிறக்க திட்டம் ***** அமெரிக்க விசா கட்டணம் 2.5 மடங்கு உயர்வு - உலக மக்களுக்கு அதிர்ச்சி கொடுத்த டிரம்ப் ***** மியான்மரில் புத்த மடம் மீது ராணுவம் வான்வழி தாக்குதல்-23 பேர் பலி ***** புதிய சாதனை படைத்த ஜப்பான்: நெட்பிளிக்சில் மொத்த படத்தையும் ஒரு நொடியில் டவுன்லோடு செய்யலாம் ***** ஈரானின் ஏவுகணை கத்தாரில் உள்ள விமானப்படைத்தளத்தை தாக்கியது; ஒப்புக்கொண்ட அமெரிக்கா ***** இந்தோனேசியாவில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு ***** கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயில் பயனர்களுக்கு இனிப்பான செய்தி ***** கட்சி தொடங்கியதால் வந்த சோதனை: எலான் மஸ்கின் சொத்து மதிப்பு சரிவு ***** அமெரிக்கா: மழை வெள்ளத்துக்கு பலியானோர் எண்ணிக்கை 120 ஆக உயர்வு ***** பீகார்: வாக்காளர் பட்டியலில் நேபாளம், வங்காளதேசம் மற்றும் மியான்மர் மக்கள்; அதிர்ச்சி தகவல் ***** இந்தியா நல்லுறவை சீர்குலைக்க போலி வலைதளம்: ஈரான் தூதரகம் எச்சரிக்கை ***** ஆமதாபாத் விமான விபத்தில் உயிர் தப்பியவருக்கு மனநல சிகிச்சை அளிக்கப்பட உள்ளது ***** நேற்று ஒரேநாளில் 19 ஆயிரத்து 20 பேர் அமர்நாத் யாத்திரை சென்று பனி லிங்கத்தை தரிசனம் செய்துள்ளனர் *****

Wednesday, October 21, 2015

DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றவாளி கைது


21.10.2015, நாகை மாவட்டம், சீர்காழி அருகே DEAF மாற்றுத்திறனாளி பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து 2 வயது குழந்தையை கொலை செய்த வழக்கில் குற்றவாளி கைது செய்யப்பட்டார்.

கடந்த சில தினங்களுக்கு முன் நாகை மாவட்டம் சீர்காழியை அடுத்த தர்காஸ் கிராமத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்.

மேலும், அவரது 2 வயது குழந்தை சரத் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தலைமறைவான குற்றவாளி ரமேசை போலீசார் தேடி வந்தனர்.

இந்நிலையில், திண்டிவனம் பேருந்து நிலையத்தில் ரமேஷ் கைது செய்யப்பட்டார். பின்னர் மயிலாடுதுறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ரமேஷை, 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி பிரியா உத்தரவிட்டுள்ளார்.


No comments:

Post a Comment